சென்னை திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகம் கட்டும் பணிக்கு மண் தோண்டிய போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது போதையில் இருந்த இரு சரித்திர பதிவேடு குற்றவ...
ஒரு தலை காதலை ஏற்காததால் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டிய ஐ.டி ஊழியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில்...
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...
50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப...
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு த...